Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்..! 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image
மக்களால் நாம் மக்களுக்காகவே நாம்..  களப்பணியில் அண்ணன் எஸ்ப.ரமசிவன் ஐயப்பன் அவர்களுடன் மா.சுரேஷ்குமார் மற்றும் பி.முத்து சரவணன் நெல்லை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை
மக்களால் நாம் மக்களுக்காகவே நாம்..  களப்பணியில் அண்ணன் எஸ்ப.ரமசிவன் ஐயப்பன் அவர்களுடன் மா.சுரேஷ்குமார் மற்றும் பி.முத்து சரவணன் நெல்லை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை
Image
அம்மா பிறந்த நாள் விழா,  வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர்பகுதிகழகம் சார்பாக அண்ணன் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் மாபெரும் விழா..  மண்டல பொறுப்பாளர் கழக பொருளாளர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில்  நாள் 14 3 2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் T.H ரோடு மூலக்கடை சந்திப்பு மக்கள் செல்வர் டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்புரையாற்ற இருக்கின்றார்.. வடசென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அம்மா பிறந்த நாள் விழா,  வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர்பகுதிகழகம் சார்பாக அண்ணன் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் மாபெரும் விழா..  மண்டல பொறுப்பாளர் கழக பொருளாளர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையி…
Image
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.
வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில்   கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் *டி.டி.வி.தினகரன்* BE MLA அவர்கள் ஆனைக்கிணங்க புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கு வி…
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும்…
Image
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்
#கழகத்தில்_இணைந்தனர்... ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையை ஏற்று...  விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்…
Image